சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.