சவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு கொடுத்து உதவியுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா சாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பலியாக நேரிடுகிறது. அதனால் நாட்டில் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற […]
