ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு ஆண் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது தனது முதல் மனைவி இறந்து விட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் தற்போது இந்த சட்டத்தை மீறி பலதார திருமண நடைமுறை பல்வேறு இடங்களில் […]
