இரட்டை கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் இருந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்பு அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் முத்துராஜ், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் […]
