Categories
உலக செய்திகள்

அண்டார்டிகாவில்… மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை… உடையும் வீடியோ இதோ!

அண்டார்டிகாவில் மால்டா நாடு (Malta), அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை  பல்வேறு பனிப்பாறைகள் கடலுடன் இணைக்கின்றன. அதில் பைன் ஐலண்ட் கிளேசியரும் (Pine Island Glacier) ஒன்று. கடந்த 25 ஆண்டுகளில் இந்த கிளேசியர் பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பனிப்பாறையில் இரண்டு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் ஜிசாட்30 ஜனவரி 17ல் பாய்கிறது

இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு  கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை களுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-48!

 ’ரிசாட் – 2பி ஆர்1’ செயற்கைக்கோளுடன் ’பி.எஸ்.எல்.வி. சி-48’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சேர்த்து அனுப்பப்படவுள்ளன. பூமியைக் கண்காணிக்க ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை 3.25 மணி அளவில்  வானில் ஏவப்பட்ட உள்ளது…!!

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்,பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் , இன்று பிற்பகல் 3.25 மணியளவில் வானத்தில் ஏவப்படவுள்ளது . ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்து உள்ளது.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் வைத்து இச்செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலையில் 3.25 மணி அளவில்  வானில்  ஏவப்படஉள்ளது . எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து,  ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. […]

Categories

Tech |