வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டது. அதேபோல் இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம் ஆகியவை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி […]
