சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் வயலில் வைத்து மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மர்ம நபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர்கள் அய்யனார் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் […]
