ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு பார்சலில் பல்லி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிடங்கன் பாண்டலம் பகுதியில் சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹோட்டலில் இருந்து சிவபாலன் எலுமிச்சை சாதம் 3 பார்சல் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் பார்சல்களை பிரித்து அவரின் மகன் மற்றும் மகளும் சாப்பிடும் போது அதில் செத்த நிலையில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து […]
