சண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மதிப்பில் 7200 ரூபாய் வழங்கப்படும் என சுற்றுலாத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் அனைத்து துறைகளிலும் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதில் சுற்றுலாத் துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பெரும் முயற்சியில் ஈடுபட்டு […]
