தலைமைச் செயலகத்தில் இருக்கும் அலுவலக அறைகள் முழுவதும் இன்று கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலும் இன்று கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.. சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் […]
