Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை… குவிந்த மக்கள் கூட்டம்… சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தரிசனம்…!!

தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

கலெக்ட்டருக்கு இப்படியா செய்வீங்க ? புதுவையில் நடந்த பரபரப்பு…. டிஜிபி அதிரடி உத்தரவு …!!

மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிநீர்பாட்டில், காபி போன்றவைகளை அலுவலக ஊழியர்கள் கொடுத்தனர். அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு பூர்வா கார்க் தனக்கு கொடுக்கப்பட்ட […]

Categories

Tech |