பெண் போலீசாருக்கு பயன்படும் வண்ணம் சானிட்டரி நாப்கின் எந்திரத்தை காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சானிடரி நாப்கின் வெல்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். எனவே ஆயுதப்படை பிரிவு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் […]
