தூத்துக்குடியில் உள்ள பள்ளி வாகன பரிசோதனை மே மாதம் 7 -ம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கூறுகையில் மாணவமாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டு தோறும் வாகனங்களின் இயக்கத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதேபோல் , இந்தாண்டு பள்ளி வாகனங்களுக்கான தரம் குறித்த ஆய்வு மே 7 ம் தேதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், […]
