Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ஷீட்டுக்குள் இருந்த செம்மரகட்டை… உறுதிப்படுத்திய வனத்துறை அதிகாரிகள்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து கடத்த முயன்ற 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பெட்டிகளில் சுத்தமான படுக்கை விரிப்புகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்துள்ளனர். […]

Categories
அழகுக்குறிப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்கும் சந்தனம்….!!

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும். சந்தனம், பால் , கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும் , மருந்துகளிலும் அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப் பொருட்களாக சொல்லப்படுகிறது. […]

Categories

Tech |