Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய ஓட்டுனர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற மினி வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் வருவாய்த் துறையினருக்கு அனுமதியின்றி ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் சாலையில் மண் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்கல… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக போலீஸார் 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் போலீசாருக்கு வளதோட்டம் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, சம்பா இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்றதெல்லாம் திருட்டு வேலை… கண்டுபிடிக்கப்பட்ட போலி ஆலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மண் தயாரிக்கும் போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அங்கு இருந்த எந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து மணல் திருடி, அதனை கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஆற்று மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆத்தூர் துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடித்து பிடித்து ஓடியவர்கள்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர்.  ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றங்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி… மணல் கொள்ளை.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

திண்டுக்கல் மாவட்டம்  மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில்  இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆறு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி  போன்ற  ஊராட்சிக்குட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் […]

Categories

Tech |