சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 9 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக காவிரி ஆற்று பகுதியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக சாக்கு மூட்டையில் மணல் அள்ளி, அதனை 9 பெண்கள் கொண்டு சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மணல் கடத்திய பெண்களிடம் நடத்திய விசாரணையில் […]
