Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக மினி வேனை மணல் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேன் டிரைவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த போலீஸ்… சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பொருள்… கைது செய்த காவல்துறை…!!

டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்றை அவர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் அதில் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி உரிமையாளரான சதீஷ் மற்றும் டிரைவர் மலைராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதிவுஎண் இல்லாத வாகனத்தில் கடத்தல்… சோதனையில் சிக்கிய பொருள்… கைது செய்த காவல்துறை…!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்துள்ளார். இவர் காரை பகுதியில் இருக்கும் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரோந்து பணியில் சிக்கிய வாகனம்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டுத்தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றில் நேற்று டிப்பர் லாரி மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ராணிபேட்டை காவல்துறையினர் வசந்தை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8 பேர் மீது குண்டர் சட்டம்… தலைமறைவான முக்கிய குற்றவாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

மணல் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் பொட்டல் கிராமத்தில் உள்ள விதிகளை மீறி மணல் குவாரியில்  மணல் அள்ளப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டதை அடுத்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் மணல் குவாரியில் திடீரென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மணல் குவாரியின் உரிமையாளருக்கு ஒன்பதரை கோடி அபராதம் விதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைகுறிச்சி போலீசார்  வழக்கு பதிவு செய்து ஒன்பது பேரை கைது […]

Categories

Tech |