மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் கவசம்பட்டு மற்றும் கருத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சிவகுமார், விக்னேஷ், செல்வம், ஹரி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக மணலை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
