Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பொருள்… சோதனையில் தெரியவந்த உண்மை… கைது செய்த காவல்துறை…!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் கவசம்பட்டு மற்றும் கருத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சிவகுமார், விக்னேஷ், செல்வம், ஹரி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக மணலை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்….. மடக்கிப் பிடித்த லாரி…. சிக்கிய மணல் கொள்ளையன்….!!

லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories

Tech |