100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை பகுதியில் இருக்கும் கடற்கரையோரத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மணல் சிற்பம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு […]
