Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடமை மறவாது தவறாமல் வாக்களிப்போம்” மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை பகுதியில் இருக்கும் கடற்கரையோரத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மணல் சிற்பம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு …. பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் […]

Categories

Tech |