Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஏற்றிச் செல்லக்கூடாது…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

சரக்கு வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மினி வேன் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின் இம்மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகின்ற இலக்கிய, புத்தக கண்காட்சிக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளை சரக்கு வண்டியில் அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரிதாபமாக இறந்த பறவைகள்…. விவசாயி கைது…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

மயில்களை கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சாவத்திரி என்பவருடைய நிலத்தை சண்முகம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது நிலத்தில் நெற்பயிர் வளர்த்து வந்தார். அதன்பின் நெற்பயிரை சேதம் செய்வதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளார். இதில் 12 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சண்முகத்தை கைது செய்து விசாரணை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பாலம்…. ஆபத்தை அறியாமல் சென்ற நபர்கள்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

தரைப்பாலம் சேதமடைந்ததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பத்தூரில் இருக்கும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் மாதனூர் தரைப்பாலம் உடைந்துள்ளது. இந்நிலையில் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதைப் போல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் உள்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நரியம்பட்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் ஆம்பூரில் இருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் […]

Categories

Tech |