லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி அரசைச் சேர்ந்த 4எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியமைத்து ஒரு வருடம் கூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி, அரசைக் கலைக்க வேண்டும் என்பதே போராட்டக்கார்களின் கோரிக்கையாகவுள்ளது. இதனிடையே, இந்த பிரச்னைக்கு […]
