Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மீனவர்களால் பிடிக்கப்பட்ட சம்பா நண்டு…. கிலோ 1300க்கு விற்பனை…. ஏலத்தில் எடுத்த வியாபாரிகள்….!!

அதிராம்பட்டினம் பகுதியில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூபாய் 1300 க்கு விற்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மீன் மார்க்கெட் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் நேர குறைபாடு காரணமாக மீனவர்கள் கடலில் இருந்து குறைந்த அளவு மீன்களை பிடித்து அவசரமாக கரைத்துப் திரும்புகின்றனர். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்ட கடல் […]

Categories

Tech |