சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். […]
