Categories
மாநில செய்திகள்

சலூன் கடைகள் மூடல்… தமிழகமெங்கும் வலுக்கும் போராட்டம்…!!!

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளதையொட்டி நம் முடி திருத்துவோர் சங்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம்,லட்சுமி தம்பதியரின் 12 வயதான மகள் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவரை கைது செய்தனர்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருபானந்தன் மின்சார வயரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட […]

Categories

Tech |