பல்கலைகழக மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதுடைய மாணவி முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் பிரேம்குமார் என்பவர் எனக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். அந்த பேராசிரியர் சாதியை […]
