Categories
பல்சுவை

உழைப்பாளர்களின் பல வலிகளை எடுத்துரைக்கும் உழைப்பாளர் தினம்..!!

உயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா.? அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது .  உழைப்பாளர்களின் பல்வேறு வலிகளை தாண்டி பெற்ற உரிமைகளின் அம்சங்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 10 நாளில் திருமணம்….. மொட்டை அடித்த நர்ஸ்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு செவிலியர் செய்த தியாகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பள்ளி, கல்லூரி, தியேட்டர், மால் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடவே இல்லை. எனவே மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டிருக்கிறோம். அதிலும் சீனாவில் செவிலியர் ஒருவர் செய்த செயலை கேட்கையில் உண்மையாகவே அவரை மனம் குளிர பாராட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சீனாவில் ஏற்கனவே நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 11..!!

இன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு:  70 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 295 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 9..!!

இன்றைய நாள்:  மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டு: 68 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 297 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். 1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். 1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். 1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். 1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 16..!!

இன்றைய நாள் : பிப்ரவரி 16ம் நாள் கிரிகோரியன் ஆண்டு:  47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு:  318 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 319-நாட்கள் இன்றைய நிகழ்வுகள்:  1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 13 …!!

இன்றைய நாள் – பிப்ரவரி 13ம் நாள்  கிரிகோரியன் ஆண்டு :  44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு:  321 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 322நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார். 1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்-தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்.. சீன மருத்துவர்களின் தியாகம்..!!

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு ஆனால் அந்த கூற்று உண்மைதான் என்று தற்போது கண்கூடாக நிரூபணமாகியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்று ஓய்வெடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றன. சீனாவின் உஹான் நகரத்தில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 31 நகரங்களுக்கும் பரவியது. விளைவு, ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”எஜமானுக்காக உயிரை விட்ட பப்பி”…..!!

 தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டம்   வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு  ஆண்டுகளாக  பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு  சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி  பின்னே சென்றது. திடீரென  ஐந்து  அடி நீளமுள்ள  […]

Categories

Tech |