Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – புண்ணியம் கிடைக்க செய்யவேண்டிய தானம்..!!

இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை. * நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர். * உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும். * பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும். * நீர் மோர், பானகம்  ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை கோவிலுக்குள்….. ”காதலர்கள் செய்யும் சேட்டை” புனிதம் காக்க கோரிக்கை ….!!

பெரிய கோயிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளால், புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், […]

Categories

Tech |