ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரண உதவிக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் அணிகளுக்கு இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக நிவாரண உதவிகள் திரட்டும் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ’புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ என்னும் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனர். அதில் வசூல் செய்யப்படும் நிதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
