இந்திய அணியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு […]
