Categories
தேசிய செய்திகள்

இன்று (ஜூலை 16) மாலை நடைதிறப்பு…. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 16ஆம் தேதி நடைதிறப்பு…. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: “இனி இது தேவையில்லை” சபரிமலை பக்தர்களுக்கு….. வெளியான அறிவிப்பு….!!!!

சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினசரி 16 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மீண்டும் கட்டுபடல் வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் அனுமதி வழங்கப்படும். ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின […]

Categories
தேசிய செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற கோவில்…. படி பூஜை இனி தடைபடாது…. ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க முடிவு….!!!!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் படி பூஜை தடைபடுவதால்  ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்றதாக சபரிமலை ஐயப்ப சாமி கோவில் விளங்குகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தின் போதும் இந்த கோவிலில் திறக்கப்பட்டு மாத பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பா நதியும், பதினெட்டாம்படி மகரவிளக்கு மிகவும் புனிதமானதாக ஒன்றாக கருதப்படுகிறது. பல மலைகளை கடந்து கல்லும், முள்ளும் மிதித்து ஐயப்பனை காண பக்தர்கள் பக்தியுடன் சபரிமலைக்கு வருவது வழக்கமான […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு…. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…!!!!!!!!

சபரிமலையில் வைகாசி மாத தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய்….. கோயில் நிர்வாகம்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கோவில் […]

Categories
தேசிய செய்திகள்

“விஷூ கனி தரிசனம்”… சுவாமி தரிசனம் செய்ய…. சபரிமலைக்கு திரண்டு வந்த பக்தர்கள்….!!!!!

சபரிமலையில் நடைபெற்ற சித்திரைவிஷூ கனி தரிசனத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை விஷூ திருவிழாவிற்காக சபரிமலை நடை ஏப்ரல் 10 மாலை வேளையில் திறக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜைகள், படி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன்பு மலர்கள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. அதன்பின் நேற்று அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு: சபரிமலை பக்தர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல்… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

கேரளா மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம் ஆகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலுள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். சென்ற 2 வருடங்களுக்கு பின் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஆண்டுகளை விட […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஏப்ரல் 10-ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலையில் வருகின்ற 10 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.அன்று மாலை கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் மறுநாள் அதிகாலை முதல் தான் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்த, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!!… இன்று (மார்ச்.8) முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

பங்குனி மாதத்திற்கான சிறப்புபூஜை, 10 தினங்கள் நடைபெற உள்ள ஆராட்டு விழா ஆகியவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடையானது மார்ச்.8 (இன்று) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அதாவது தந்திரிகண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். இதையடுத்து மார்ச் 9 (நாளை) முதல் ஆராட்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். அன்றைய நாள் காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!!… நாளை (மார்ச்.8) முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

பங்குனி மாதத்திற்கான சிறப்புபூஜை, 10 தினங்கள் நடைபெற உள்ள ஆராட்டு விழா ஆகியவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடையானது வருகிற மார்ச்.8 ( நாளை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அதாவது தந்திரிகண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். இதையடுத்து மார்ச் 9-ஆம் தேதி முதல் ஆராட்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். அன்றைய நாள் காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை : “நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சுவாமி தரிசனம்..??” பெரும் பரபரப்பு…!!

கடந்த 13 ஆம் தேதி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சபரிமலைக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். அப்போது நடிகர் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர். இவர்களுடன் 50 வயதை எட்டாத மதுமதி என்ற பெண்ணும் சுவாமி தரிசனத்திற்கு வந்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

சாமியே சரணம் அய்யப்பா…! இன்று முதல் அனுமதி…. சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இன்று தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் நடைதிறப்பு…. முன்பதிவு தொடக்கம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா  கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் சபரிமலையில்  மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தற்போது மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பக்தர்கள் பிப்ரவரி 13 முதல் 17 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவுwww.sabarimalaonline.org என்ற  இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று முதல்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரானோ  தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றது . அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை 5  மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஆச்சர்யம்! பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சனம்…. மிரளவைத்த சென்னை பக்தர்….!!!!

சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றுள்ளார். பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல 2 பாதைகள் இருக்கிறது. அந்த பாதைகள்  5 கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும். அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆனந்த் பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்தார். நேற்று முன்தினம் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார். அவருக்குப் பின் ஏராளமான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கைதி” பட ரீமேக்…. ரியலாகவே மாலை போட்டு மலைக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகர்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் கார்த்தி இயக்கத்தில் வெளியான “கைதி” திரைப்படம் இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. மேலும் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் இந்தியில் கார்த்தி வேடத்தில் நடிக்கிறார். இந்த கைதி படத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார் நடிகர் கார்த்தி. ஆனால் தற்போது அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து பதினோரு நாட்கள் விரதமிருந்து மலைக்கு சென்று வந்த பிறகு “கைதி” படத்தின் ரீமேக் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். On Floor […]

Categories
தேசிய செய்திகள்

உரிய பாதுகாப்பு இல்லை…. அடிக்கடி தாக்குதல் நடத்துறாங்க …. கேரளாவை விட்டு வெளியேறிய பிரபலம்….!!!!

சபரிமலை ஐயப்பா சுவாமி கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெண்ணியச் செயற்பாட்டாளர்களான பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் சபரிமலை சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிந்து அம்மினியின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. அமலாகப்போகிறது மாஸ்டர் பிளான்….!!

சபரிமலையில் சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. சபரிமலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் அளவிற்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி மேல் சாந்தி அறைகள் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை துரிதப்படுத்த கேரள அரசும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தரிசனத்திற்குப் பின்னர் பாண்டித்தவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்கள் மீண்டும் சன்னிதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி கூடுதலாக 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்….. தேவசம்போர்டு சூப்பர் அறிவிப்பு….!!!!

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இந்நிலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர். இதையடுத்து பக்தர்கள் நலனைக் கருதி இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10.55 மணியளவில் ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 19ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சபரிமலை பக்தர்களே…. படி பூஜைக்கான முன்பதிவு…. 2040 வரை முடிவடைந்தது…. வெளியான அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐய்யப்ப கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

கரிமலை வனப்பாதை…. நாளை முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!

கரிமலை வனப்பாதையில் நாளை முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு : இவர்களுக்கு மட்டும் விலக்கு…. கேரள அரசு அதிரடி….!!!!

கேரளா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சபரிமலை மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளா அரசு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே மகரஜோதி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு…. அதிகாலை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது. மேலும் சபரிமலையில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. சபரிமலை பக்தர்களுக்கு 3 வேளையும்….. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கேரள தேவஸ்வம்போர்டு மற்றும் பல்வேறு ஐயப்பா சேவா சங்கங்களின் சார்பாக அன்னதானம் கொடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கேரள அரசானது கடந்த வருடம் 22.55 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சபரிமலை மாளிகைப்புரம் அருகில் ஒரே நேரத்தில் 1,800 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அதிநவீன அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. இது கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதம் திறந்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…. டிச 31-ம் தேதி முதல் மீண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை”…. சரணகோஷம் எழுப்பிய பக்தர்கள்…. அலைமோதும் கூட்டம்….!!!!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு தமிழகம் வழியாக நேற்று பம்பை சென்றடைந்தது. இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவிலில் நாளை மண்டல பூஜை…. குவியும் பக்தர்கள் …. தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16-ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….   தெற்கு ரெயில்வே அதிரடி….!!!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, * காக்கிநாடா-கொல்லம் (வண்டி எண்: 07139) இடையே இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.35 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காக்கிநாடா (07140) இடையே நாளை மறுதினம் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. சபரிமலைக்கு செல்ல இப்படி ஒரு ஏற்பாடா?…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் இங்கு வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரின் வரும் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. “சபரிமலையில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி”…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். இம்முறை பம்பையில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் பக்தர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பையில் குளிக்க, நீலி  மலை பாதையில் பயணம் செய்ய, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. நெய் அபிஷேகத்துக்கான தடை நீடிக்கும் என்றும் விரைவில் அந்த தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “சபரிமலை பக்தர்களுக்கு முன்பதிவில்லாத ரயில் சேவை”…. ரெயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

காக்கிநாடாவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் நடைபெறுவதையொட்டி ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்திலிருந்து இரவு  7:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாளை இரவு 11:45 மணிக்கு கொல்லம் சென்றடையும். காட்பாடி, சேலம் , ஈரோடு, கோவை வழியாக செல்லும் .அதைத் தொடர்ந்து எதிர் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”…. இன்று முதல் அனுமதி…. கிரீன் சிக்னல் காட்டிய கேரள அரசு….!!!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் புனித நீராட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் யாத்திரை சீசன் நவம்பர் மாதம்  16-ம் தேதியிலிருந்து தொடங்கியது. இதனிடையில் 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறிய இடைவெளி இருக்கும்.  ஆனால் சீசன் தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி கோவில்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். அதனைத் தொடர்ந்து பருவ மழைக்காலம் என்பதால் சபரி மலைக்கு அருகில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குச் பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது இதனால் சபரிமலைக்கு செல்லும் வழியில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்திலிருந்து…. அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 40 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அரசு விரைவு பேருந்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: சபரிமலையில் டிஜிட்டல் காணிக்கை…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…..!!!!

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இனி கூகுள் செயலி மூலமாக காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணையவழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 OR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் google.pay செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தனலட்சுமி வங்கியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதிற்குட்பட்ட குழந்தைளுக்கு…. சபரிமலையில் இப்படியொரு சலுகை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இனி…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : சபரிமலை கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை…. பினராயி விஜயனுக்கு கடிதம்…!!!

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க சபரிமலை தேவசம் போர்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா பெரும்தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. அதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தேவசம்போர்டு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி தினமும் 40,000…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை காலமாக இருப்பதாலும் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாத காரணத்தாலும் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலையில் 24 மணி நேரமும்…. தமிழக பக்தர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மக்களின் அடிப்படைத் தேவைகளை கண்காணிக்க கேரள அரசின் ஒத்துழைப்புடன் இரண்டு அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்பன் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட குட் நியூஸ்…!!!

ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை நோக்கி செல்கின்றனர். இதனால் சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் இருவழிப்பாதையை திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். காலையில் நடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். எனவே அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க […]

Categories

Tech |