Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… யாரும் வராதீங்க… வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை!

கொரோனா வைரஸ் எதிரொலியால்  விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.  சீனாவில் உருவாகி உலகையே கொரோனா நடுங்க வைத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : ”சபரிமலையில் 5 பேர் கொண்ட பெண்கள் குழு” கேரளாவில் பரபரப்பு …!!

சபரிமலை கோவிலுக்கு செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் . கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்ற போது கேரளாவில் பாஜக , இந்து அமைப்புகள் , பக்தர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு பெண்களும் சபரிமலையில் வழிபட்டனர். இதையடுத்து கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பன் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சபரிமலைக்கென்று தனி சட்டம் – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனி சட்டம் உருவாக்குங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும்,  அதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் நமக்கு தெரியும்.அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டது. இந்த சட்டத்தினால் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அப்போது , உச்சநீதிமன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் – வருமானம் அதிகரிப்பு…!!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

”பெண்களை அனுமதியுங்க” தீர்ப்பை அவமதிக்காதீங்க- கி. வீரமணி கருத்து …!!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அதில், “சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”பெண்களுக்கு அனுமதி இல்லை” கேரள கம்யூனிஸ்ட் முடிவு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது.   இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

”பாதுகாப்பு கொடுக்க முடியாது” பின்வாங்கிய கேரளா அரசு ….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துங்கள்” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி கேட்ட 36 பெண்களை அனுமதிக்கலாமா ? கேரள அரசு ஆலோசனை ..!!

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை  நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை..!!

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா ? இன்று பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் இன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலையில் பெண்கள்” உச்சநீதிமன்றத்தில் நாளை பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி […]

Categories
தேசிய செய்திகள்

நாளைய தினம்….. ”மூன்று முக்கிய தீர்ப்புகள்”…… தேசியளவில் எதிர்பார்ப்பு ….!!

சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை பெண்களின் உரிமை” தீர்ப்பை அமுல்படுத்தவது அரசின் கடமை – பினராயி விஜயன்

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை” பின்வாங்கிய பினராயி விஜயன் …!!

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையின் பாரம்பரியத்தை காப்போம்” பின்வாங்கியது கேரள அரசு …!!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

சபரிமலை தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆட்சியர் நோட்டீஸ்….!

தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]

Categories

Tech |