ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்புவதற்கு அந்நாடு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்கச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரை 4600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸிலின் தாக்கத்தால் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை […]
