ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. இதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அப்படி ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை தன் வசம் இணைத்துக் கொண்டது. இதனால் மிகுந்த கோபமடைந்த உக்ரைன் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை மீட்பதற்கு ரஷ்ய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றது. அதன்படி குப்பியான்ஸ் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் போராடி […]
