சமூக வலைதளங்களில் பேராசிரியரின் புகைப்படமானது சோகமான கதையுடன் வைரலாகி வருவது போலியான பதிவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக்கொண்டு பாடம் எடுப்பது போல் உள்ள புகைப்படம் நாடு முழுக்க வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்த பதிவுகளில் அதில் இருக்கும் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டதால் தனது குழந்தையுடன் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த […]
