Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஷோரூம் மேனேஜர்….. இரவில் திருட்டு வேலை….. சிறுவன் உட்பட 3 பேர் கைது….!!

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் வழிப்பறியில்  ஈடுபட்ட 3 பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,050 ரூபாய் பணம் கைபேசியை திருடி சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அருகிலிருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சரமாரியாக தாக்கி பின்னர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். பின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 மணிக்கு வழிப்பறி….. 9 மணிக்கு சிறை…… அண்ணன்-தம்பி கைது….. தனிப்படை போலீஸ் அதிரடி….!!

நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். நாமக்கல் குமாரபாளையம் பகுதியை  அடுத்த அண்ணா நகரில் வசித்து வருபவர் சித்திக். இவர்  டயர் ரீடிரேடிங் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் சித்திக்  காய்கறி வாங்க குமாரபாளையம் to எடப்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் உன்னிடம் உள்ள பணத்தை தருமாறு கூறி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

71/2 பவுன் செயின் பறிப்பு… கோலம் போட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த  சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருடைய மகள் சங்கீதா பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்  இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.  அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories

Tech |