விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிச்சைமணி என்பவர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் சமைத்து உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இவரிடம் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து யாருக்கும் விளங்கவில்லை. இந்நிலையில் அவர்கள் […]
