வாகனத்தை ஓட்டுவதை விட அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெறுவதுதான் கடினமான ஒன்று. ஏனென்றால் ஓட்டுநருக்கான உரிமத்தினை, RTO நடத்தக்கூடிய சோதனையில் தேர்ச்சியடைந்த பிறகுதான் பெற வேண்டும். ஆனால் இனி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் தற்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. அதன்படி புது விதியின் அடிப்படையில், பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதன் உரிமம் பெறுவதற்குரிய முழு […]
