தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசு ஏற்கிறது. இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்காமல் இருப்பதற்காக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு […]
