தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் […]
