தர்மபுரியில் சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]
