பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமளாபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவுடியான உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உதயகுமார் வெளியே சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் மீண்டும் தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் சில மர்ம நபர்கள் உதயகுமாரை பின்தொடர்ந்து சென்று காரை வழிமறித்து அவரை தாக்க […]
