Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவி…. வெடிகுண்டு தயாரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரை வழிமறித்த நபர்…. சுற்றி திரிந்த பிரபல ரவுடி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டல் அருகில் பிரபல ரவுடியான முத்து ரிஷி என்பவர் ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் முத்து ரிஷியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 வாரத்தில் எல்லாரும் சிக்கிருவாங்க… பிரபல ரவுடி கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தலைமறைவான பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே பி.ஆர் கார்டன் பகுதியில் பிரபல ரவுடியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. மேலும் இவர் 5 முறைக்கு மேல் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜாமினில் வெளிவந்த பாலாஜி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதே வேலைய தான் பண்றியா…? ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பிரபல ரவுடி கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொத்தூர் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் அலசனதம் பகுதியில் வசிக்கும் மல்லேஷ் என்பவர்  கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து கத்திமுனையில் கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒன்றரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படியும் திருந்த போறதில்லை… இதுதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, தகராறு வழக்கு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பிரதாப் என்ற ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வானூர் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் பிரதாப்பை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனை அடுத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணியும் திருந்தலையே…. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்ற ரவுடி மீது தகராறு வழக்கு, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது […]

Categories

Tech |