மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு […]
