Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இவர் தான்… சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி… போலீசாருக்கு தெரியவந்த உண்மை…!!

ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைதான நபர் ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்ற ரவுடி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டி 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீசார் தப்பி ஓடிய இம்பிரானை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அருகே… பிரபல ரவுடி வெட்டிக்கொலை… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது மதுரை மாநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முத்துக்குமாரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை… அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் நேற்றிரவு பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. இவருடைய 27 வயது மகன் வீரமணி நாள்தோறும் காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு (ஜூன் 7) வீட்டில் இருந்த வீரமணியை சிலர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கொலை, […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ரவுடியைக் கொன்று காவலர் குடியிருப்பு அருகே வீசிச் சென்ற நபர்கள்!

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னை ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜி கைது.!!

தலைமறைவாக இருந்த ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்துபோது காரில் சென்ற ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இவர், மீது ஏற்கெனவே 25 கொலை வழக்குகள் உட்பட 50வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

சாலையின் நடுவே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை….!!

ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுவே ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை நடந்தது எப்படி? ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories

Tech |