Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. யாராவது கேட்கலன்னா… சுட்டுக்கொள்ளுங்கள்… பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார். உலக நாட்டு மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலைஅனைவரும்  கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் ஜாலியாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறை பயணம் நிறைவு…. தாயகம் திரும்பினார் குடியரசு தலைவர்..!!

அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]

Categories

Tech |