மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் மீனவர்கள் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். இவர்கள் வேதாரணியத்தில் கிழக்குப் பகுதியில் சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது வலையில் இரும்பு போன்ற […]
