Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலக சாதனைக்காக .. புதிய முயற்சி கண்ட மாணவர்கள்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில்  ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில்  உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சியை படம் பிடித்த கியூரியாசிட்டி ரோபோ..!!

கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில்  சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செந்நிற கிரகம்  என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி  செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்   நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

உலகையே வியப்பில் ஆழ்த்திய ரோபோ கண்காட்சி … அசத்திய சீன மாணவர்கள் ..!!

சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ரோபோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வடிவிலான ரோபோக்களை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர். மனித சக்தியை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சில வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் சாதாரணமாக மனிதர்களோடு மனிதர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருப்பது போல் இனி வரக்கூடிய காலங்களில் வீட்டிற்கு வீடு ரோபோ இருக்கும் கலாச்சாரம் வந்து விடும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கிறது. சீனாவில் நடைபெற்ற […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories

Tech |