அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]
