முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
