13 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு குனியமுத்தூர் பகுதியில் முபாரக் அலி தனது மனைவியான பாத்திமா சப்னா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சப்னாவின் தாயார் இறந்து முதலாமாண்டு நினைவு நாள் அவரது தந்தை வீட்டில் வைத்து நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முபாரக் அலி தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய முபாரக் அலி தனது வீட்டின் […]
