முதியவரிடமிருந்து காவல்துறையினர் போல் பேசி நூதனமுறையில் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்தப் முதியவர் தனது மகனான ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது மகன் வீட்டிலிருந்து 15 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு மாரிமுத்து ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மாரிமுத்துவிடம் ரேஷன் அரிசி கடத்துகிறாயா? என்று […]
