கல்லூரி அலுவலகத்தில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஜி.ஓ நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்த பீரோவில் 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணம் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் ஊழியர்கள் வழக்கம் போல் […]
